இன அழிப்பிலிருந்து தமிழர்களின் தாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்- ஜெனீவாவில் தென்றல் அமைப்பு

Posted by - October 3, 2020
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன அழிப்பிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை
Read More

நீதிக்காகப் போராடுவதை தடை செய்யும் நடவடிக்கை மனித உரிமை மீறல் – ஜெனீவாவில் பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு

Posted by - September 30, 2020
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த நீதிக்கான போராட்டத்தை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தடுத்தமையானது மனித உரிமை மீறல்களாகும் என…
Read More

பிரான்சில் சங்கொலி – 2020 தேசவிடுதலை பாடல் போட்டி இரத்து!

Posted by - September 28, 2020
பிரான்சில் மீண்டும் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக “சங்கொலி 2020” தேசவிடுதலைப் பாடல் போட்டி இரத்துச் செய்யப்படுவதாக பிரான்சு…
Read More

திலீபன் அவர்களது 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 27.9.2020 பிறேமகாவன் நகரில் நடைபெற்றது.

Posted by - September 28, 2020
திலீபன் அவர்களது 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக இன்று 27.9.2020 ஞாயிற்றுக்கிழமை பிறேமகாவன் நகரில் நடைபெற்றது. பிற்பகல்…
Read More

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்

Posted by - September 27, 2020
33 ஆண்டுகளானாலும் முடிவில்லாத நினைவோடு முகங்களை மூடியவாறு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கையில் மலர்களுடனும் தீபத்துடனும் அணிவகுத்து வரிசையாக நிற்க,…
Read More

யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் .கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 27, 2020
யேர்மனி நொய்ஸ் நகரில் 26.9.2020 சனிக்கிழமை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு…
Read More

பிரான்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - September 27, 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 19 ஆம் ஆண்டு…
Read More

பிரித்தானியாவின் இன்றைய பேரிடர் கால விதிமுறைக்கு அமைய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக அறவழி உண்ணாநோன்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றார்கள்.

Posted by - September 27, 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு வணக்க நிகழ்வை, உலகத் தமிழினம் இன்றைய நாளில் நினைவேந்தி…
Read More

யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வுகள்.

Posted by - September 27, 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்கம் இடம்பெற்ற தமிழாலயங்கள். இராட்டிங்கன் தமிழாலயம். இறைனே தமிழாலயம். முல்கைம் தமிழாலயம்.…
Read More