திலீபன் அவர்களது 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக இன்று 27.9.2020 ஞாயிற்றுக்கிழமை பிறேமகாவன் நகரில் நடைபெற்றது. பிற்பகல் இரண்டுமணிக்கு சுடரேற்றி ஆரம்பமாகிய வணக்கநிகழ்வில் கவிவணக்கம் இளையமாணவர்களது உரைகள் போன்ற நிகழ்வுகளோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநில பொறுப்பாளரது எழுச்சி உரையோடு நம்புங்கள் தமிழீழம் பாடல் நிறைவாக ஒலிபரப்பப்பட்டது. மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த லெப். கேணல் திலீபன் அவர்களது உருவச்சிலை வருகை தந்திருந்த அனைவரையும் கலங்க வைத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- திலீபன் அவர்களது 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 27.9.2020 பிறேமகாவன் நகரில் நடைபெற்றது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025




















