பிரான்சில் மீண்டும் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக “சங்கொலி 2020” தேசவிடுதலைப் பாடல் போட்டி இரத்துச் செய்யப்படுவதாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வருத்தத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் மீண்டும் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக “சங்கொலி 2020” தேசவிடுதலைப் பாடல் போட்டி இரத்துச் செய்யப்படுவதாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வருத்தத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
