முள்ளிவாய்காலில் .இடம் பெற்றது ”தமிழர் இனப்படுகொலை” என்பதனை கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் அங்கீகரித்தது

Posted by - May 6, 2021
முள்ளிவாய்காலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்களி ல் உலகப்பரப்பில் ஈழத்தமிழர் இனப்படுகொலையை கனடாவின் பாரிய மாநிலமான ஒன்ராரியோ பாராளுமன்றம் மே…
Read More

பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு .

Posted by - May 5, 2021
பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தலும் மே-18 தமிழின அழிப்பு…
Read More

ஓர் அகதியின் மரணம்…!ஜேர்மனியில் Hemsbach

Posted by - May 2, 2021
ஓர் அகதியின் மரணம்…! ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில்…
Read More

வழமையான பணிக்குத்திரும்பும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

Posted by - May 2, 2021
பிரான்சு அரசின் பொதுமுடக்க நடைமுறைக்கிணங்க மூடப்பட்டிருந்த எமது பணியகம், எதிர்வரும் 05-05-2021 இல் இருந்துபுதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான நாட்களில்…
Read More

ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஐ. நாவில் எடுக்கும் முயற்சிக்கு தொழிலாளர்களே கரம் தாருங்கள்!

Posted by - May 2, 2021
அன்பான பிரான்சு வாழ் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அனைவருக்கும் எமது புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 01.05.2021 இந்தப்பூவுலகத்தை இன்று புரட்டிப்…
Read More

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2021

Posted by - May 1, 2021
19 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் கடுமையான நிபந்தனைகளுக்கு முகம் கொடுத்து வந்தார்கள்.10 மணித்தியாலங்களுக்கு அதிகமாக ஓய்வு அற்று தொழில் புரிய…
Read More

கனடாவில் காணாமல் போன தமிழ் சிறுமி!

Posted by - May 1, 2021
கனடாவில் 16 வயதான தமிழ் சிறுமி காணாமல் போயுள்ளார். இது தொடர்பான தகவலை புகைப்படத்துடன் ரொறன்ரோ பொலிசார் தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.…
Read More

தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தும் இணையத்தளம் .

Posted by - May 1, 2021
நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக  சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாகபல்வேறு வடிவங்களில்  இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக…
Read More

யேர்மனி ஒபகெளசனில் நடைபெற்ற மே1 உலகத் தொழிலாளர் நாள் நிகழ்வு.

Posted by - May 1, 2021
உலகத் தொழிலாளர் நாளான மே1ல் யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தற்போது நிலவும் கொறோனா பேரிடர்கால நெருக்கடிகள் இருக்கும்…
Read More

தியாக தீபம் அன்னை பூபதியின் 33 வது ஆண்டு வணக்க நிகழ்வு Düsseldorf நகரில் 24.04.2021 இன்று நினைவு கூரப்பட்டது.

Posted by - April 24, 2021
நிகழ்வில் பொதுச்சுடரினை Viersen நகர கோட்ட பொறுப்பாளர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை தாயக நலன்…
Read More