ஈழத் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய பதவி!

Posted by - June 11, 2021
ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

யேர்மனி பிராங்போட் விமானநிலையத்தில் நாடுகடத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

Posted by - June 9, 2021
யேர்மனியில் அரசியற் தஞ்சம் கோரியிருந்த தமிழீழ மக்களை யேர்மனிய அரசு நாடுகடத்துவதற்கு எதிராக யேர்மனியில் பல இடங்களில் வாழும் தமிழீழ…
Read More

ஜேர்மனி பேரம் பேசியுள்ளதா? பிரித்தானியாவுக்குப் பின்னரான ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சூழ்ச்சியா?

Posted by - June 9, 2021
இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கருக்குழு நாடுகள் பட்டியலில் (Core Group on Sri…
Read More

கொலைக்களமான இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை கண்டித்து புறுக்சால் (Bruchsal) நகரத்தில் இடம்பெற்ற கண்டன ஒன்றுகூடல்

Posted by - June 9, 2021
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற இனவழிப்பில் இருந்து தத்தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள யேர்மன் நாட்டின் ஏதிலி கோரிக்கைக்காக விண்ணப்பித்த தமிழர்களை…
Read More

சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படும் எம் உறவுகளைக் காக்க குரல் கொடுப்போம், பிராங்போட் விமான நிலையத்தில் ஒன்றுகூடுங்கள் உறவுகளே. 9.6.2021

Posted by - June 8, 2021
ஈழத்தமிழர்களை நாடுகடத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தக் கோரும் போராட்டம். 9.6.2021 புதன்கழமை யேர்மனி பிராங்போட் சர்வதேச விமான நிலையத்தில் 16.30.…
Read More

நாடுகடத்துவதர்கு எதிராக கால்சுறு (Karlsruhe) நகரத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடல்.

Posted by - June 7, 2021
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற இனவழிப்பில் இருந்து தத்தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள யேர்மன் நாட்டின் ஏதிலி கோரிக்கைக்காக விண்ணப்பித்த தமிழர்களை…
Read More

உடல்நிலை பாதிப்பு தரிணிகா கிறிஸ்மஸ் தீவிலிருந்து பேர்த் கொண்டு செல்லப்பட்டுள்ளார்

Posted by - June 7, 2021
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த நடேஸ்பிரியா தம்பதியினரின் புதல்வி தரிணிகா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேர்த்திற்கு…
Read More

யேர்மனி புறுக்ஸ்சால் (Bruchsal) நகரில் ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதை பரிசீலனை செய்யும்படி ஆர்ப்பாட்டம்.

Posted by - June 7, 2021
யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை நாடுகடத்துவதற்கு யேர்மனிய அரசு எடுத்திருக்கும் முடிவினை பரிசீலனை செய்யக் கோரி யேர்மனி புறுக்ஸ்சால் (Bruchsal)…
Read More

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2021!

Posted by - June 7, 2021
தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர்…
Read More

யேர்மன் டுசில்டோப் நகரில் இடம்பெற்ற மாணவர் எழுச்சிநாள்-2021

Posted by - June 7, 2021
சிங்கள பேரினவாதம் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட அடக்குமுறைக்கொதிராகவும் தரப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து தமிழ் மாணவர்களினதும் இளையோர்களினதும் தாயகச்சிந்தனைக்கான…
Read More