90 வயது முதியவர், தனது 31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை சிறைப்பிடித்து வைத்துள்ளார்.

Posted by - January 30, 2017
சவுதியை சேர்ந்த 90 வயது முதியவர், தனது 31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை சிறைப்பிடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை…
Read More

பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் பலி

Posted by - January 30, 2017
பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் மாகாணத்தில் இந்த தாக்குதல்…
Read More

யெமனில் அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலி

Posted by - January 29, 2017
யெமனில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலியாகினர். ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற…
Read More

அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு

Posted by - January 29, 2017
முஸ்லிம் நாடுகளின் அகதிகள் மீதான அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே யை மேற்கோள்காட்டி…
Read More

சுற்றுலாப் பயணிகளுடன் மலேஷிய படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

Posted by - January 29, 2017
சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த மலேஷிய படகு ஒன்று காணாமல் போய் உள்ளதாக மலேஷிய கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன…
Read More

டொனால்ட் ட்ரம்பின் அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை

Posted by - January 29, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை ஒன்றினை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது. நுழைவு…
Read More

ரஷியாவின் புரோட்டான் ராக்கெட்டுகள் அடுத்த நூறு நாட்களுக்கு இயங்காது

Posted by - January 29, 2017
ரஷியாவின் விண்வெளி திட்டத்தை மேற்பார்வை செய்யும் நபர், ரஷியாவின் மிகுந்த பயன்மிக்க புரோட்டான் ராக்கெட்டுகள் அடுத்த நூறு நாட்களுக்கு இயங்காது…
Read More

பிரிட்டன்-துருக்கி இடையே 125 மில்லியன் டாலர் பாதுகாப்பு துறை ஒப்பந்தம்

Posted by - January 29, 2017
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்துவான் ஆகிய இருவரும், பாதுகாப்புத் தொழில் துறையில்…
Read More

பாகிஸ்தானில் மாயமான மனித உரிமை ஆர்வலர் 3 வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பினார்

Posted by - January 29, 2017
பாகிஸ்தானில் காணாமல்போன மனித உரிமை ஆர்வலர் 3 வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பியதையடுத்து அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
Read More