அமெரிக்க படைகளின் தாக்குதலில் பொதுக்கள் பலியான சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

Posted by - February 2, 2017
யேமனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் அதிகப்படியான பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் இராணுவம்…
Read More

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் தென்கொரியா பயணம்

Posted by - February 2, 2017
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஜெம்ஸ் மாட்டிஸ் தென்கொரியாவுக்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்…
Read More

பாதீடுகளில் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்களை குறைத்தது இந்தியா

Posted by - February 2, 2017
இந்தியாவின் கடந்த இரண்டு வருடங்களுக்கான பாதீடுகளிலும் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவின்…
Read More

ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்

Posted by - February 2, 2017
ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான அதிகாரிகளை…
Read More

அமெரிக்காவிற்கு புதிய ராஜாங்க செயலாளர்

Posted by - February 2, 2017
அமெரிக்காவின் புதிய ராஜாங்க செயலாளராக றெக்ஸ் தில்லர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அவரை, அமெரிக்க செனட் சபை அங்கீகரித்துள்ளது.…
Read More

ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது

Posted by - February 2, 2017
ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது. அகதிகள் அமெரிக்காவுக்குள் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்படதை…
Read More

தென்கொரிய அதிபர் தேர்தலில் பான் கி மூன் போட்டி இல்லை – சூசக அறிவிப்பு

Posted by - February 2, 2017
அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியை விட்டு விட முடிவு செய்து விட்டதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
Read More

கிலானிக்கு திடீர் நெஞ்சு வலி: ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - February 2, 2017
காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

ஹபீஸ் சயீத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்கிறது பாகிஸ்தான்

Posted by - February 2, 2017
பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மீது விரைவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
Read More