சட்ட விரோதமாக நேபால எல்லைக்குள் நுழைந்ததாக வங்க தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது

Posted by - February 6, 2017
நேபால எல்லைக்குள் அத்துமீறி சட்ட விரோதமாக நுழைந்த காரணத்திற்காக வங்காள தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஏமனில் பழங்குடியினர் தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி

Posted by - February 6, 2017
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர்.
Read More

சிறுவன் ஒப்படைப்பு – இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி

Posted by - February 6, 2017
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பெண் ரோகினா கியானி. இவருக்கும், காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு…
Read More

அமெரிக்காவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்

Posted by - February 6, 2017
அமெரிக்காவுக்கு ஏதேனும் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு அமெரிக்க நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.…
Read More

தமிழகத்தின் 12வது முதல்வராகிறார் சசிகலா

Posted by - February 5, 2017
தமிழகத்தின் 12வது முதலமைச்சராக வி.கே சசிகலா பொறுப்பேற்கவுள்ளார். சென்னையில் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.…
Read More

பங்காளதேச முக்கிய அரசியல் தலைவர் சுரஞ்சித் சென்குப்தா காலமானார்.

Posted by - February 5, 2017
1972ஆம் ஆண்டில் பங்காளதேச நாடு சுதந்திரமடைந்தவுடன் புதிதாக அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது. அதில் முக்கிய பங்காற்றிய சுரஞ்சித் சென்குப்தா, சிறுபான்மையினரான…
Read More

பாகிஸ்தானில் பனிச்சரிவு – 13 பேர் உயிரிழப்பு

Posted by - February 5, 2017
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சித்ரல் நகரில் நேற்று பின்னிரவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக…
Read More

ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – சசிகலா

Posted by - February 5, 2017
அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டமன்றக்…
Read More

தமிழக முதல்வராகிறார் சசிகலா

Posted by - February 5, 2017
சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.…
Read More