ஐ.நா. சுகாதார ஆய்வுக்குழுவின் தலைவராக இந்திய மருத்துவர் சவுமியா சுவாமிநாதன்

Posted by - March 20, 2017
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சவுமியா சுவாமிநாதன் ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு மருந்து எதிர்ப்பு சக்தியைக்…
Read More

வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது

Posted by - March 20, 2017
அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல் தலீபான் தளபதிகள் 2 பேர் பலி

Posted by - March 20, 2017
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்தக் காரில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.
Read More

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு விருது

Posted by - March 20, 2017
இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானியான அன்சுமலி ஸ்ரீவஸ்தவாக்கு கம்ப்யூட்டர் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கேரியர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
Read More

தென் கொரியா: ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபருக்கு ஆதரவாக பேரணி

Posted by - March 20, 2017
தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹே-க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள்…
Read More

வடகொரியாவுக்கு எதிராக இணைந்து செயற்பட அமெரிக்கா, சீனா இணக்கம்

Posted by - March 19, 2017
வடகொரியாவுக்கு எதிராக இணைந்து செயற்பட அமெரிக்காவும் சீனவும் இணங்கியுள்ளன. சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், சீன…
Read More

உத்திரபிரதேஷ் மாநில தேர்தலுக்காக 5 ஆயிரத்து 500 கோடி செலவு

Posted by - March 19, 2017
இந்தியாவில் இடம்பெற்ற உத்திரபிரதேஷ் மாநில தேர்தலுக்காக கட்சிகள் சுமார் 5 ஆயிரத்து 500 கோடி இந்திய ரூபாய்களை செலவிட்டுள்ளதாக தகவல்கள்…
Read More

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வாங்க நீதிபதி கர்ணன் மறுப்பு

Posted by - March 19, 2017
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசாரிடம் இருந்து பெற நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டார்.
Read More

சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாக். மூதாட்டி பலி

Posted by - March 19, 2017
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
Read More

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் – அரசியல் கட்சிகள் சம்மதம்

Posted by - March 19, 2017
தீவிரவாத தாக்குதல் வழக்குகளை விசாரிக்க பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் அமைக்க அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
Read More