லிபிய கடற்பகுதியில் படகு விபத்து – 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனார்.

Posted by - April 14, 2017
லிபிய கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனார். லிபிய கடற்படையினர் இதனை தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில்…
Read More

திருமணத்துக்கு பிறகு பாஸ்போர்ட்டில் பெண்கள் பெயரை மாற்ற தேவை இல்லை

Posted by - April 14, 2017
திருமணத்துக்கு பிறகு, பாஸ்போர்ட்டில் பெண்கள் தங்களது பெயரை மாற்ற தேவையில்லை என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
Read More

ஆப்கானிஸ்தான் மீது அணு அல்லாத மிகப்பெரிய குண்டை அமெரிக்கா வீசியது

Posted by - April 14, 2017
ஆப்கானிஸ்தான் மீது அணு அல்லாத மிகப்பெரிய குண்டை அமெரிக்கா வீசியதாக பென்டகான் தகவல் தெரிவித்துள்ளது.
Read More

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவ் இருப்பிடம் தெரியாது

Posted by - April 14, 2017
பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவ் தற்போது எங்கு இருக்கிறார், அவரது நிலை என்ன என்பது அரசுக்கு தெரியாது…
Read More

அசுத்தமான தண்ணீரை பருகும் 200 கோடி பேர்: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

Posted by - April 14, 2017
உலகத்தில் உள்ள மக்களில் சுமார் 200 கோடி பேர் அசுத்தமான தண்ணீரையே பருகி வருதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள…
Read More

செனகல் நாட்டில் முஸ்லீம்கள் ஓய்வு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி

Posted by - April 14, 2017
செனகல் நாட்டில் முஸ்லீம் மத ஓய்வு இல்லத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Read More

நவாஸ் ஷெரீப்புடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு

Posted by - April 13, 2017
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா நேற்று இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்.
Read More

பறவை மோதியதால் டெல்லி சென்ற விமானம் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கம்

Posted by - April 13, 2017
ஜெட் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம் பறவை மோதியதால் ஏற்பட்ட பழுதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Read More

குடியேறுபவர்களுக்கு ஆதரவாக 1,470 பொருளாதார நிபுணர்கள் டிரம்புக்கு கடிதம்

Posted by - April 13, 2017
குடியேறுபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் 1,470 பேர் கடிதம் எழுதி…
Read More

எகிப்து தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரிந்ததாக தகவல்

Posted by - April 13, 2017
அலெக்சாண்ட்ரியா தேவாலயத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவந்துள்ளதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
Read More