சீனாவில் ஊழியர் இன்றி தானாக இயங்கும் வங்கி Posted by தென்னவள் - April 24, 2018 சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் முதன் முறையாக ஊழியர் இன்றி செயல்படும் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. Read More
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் – அரியானாவில் 4 பேர் கைது! Posted by தென்னவள் - April 23, 2018 அரியானாவின் கைதால் பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
மும்பையில் சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை! Posted by தென்னவள் - April 23, 2018 மும்பையின் கண்டிவாலி பகுதியில் சிவசேனா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
நடுவானில் ஏர் இந்தியா விமான ஜன்னல் உடைந்த விழுந்ததில் 3 பேர் காயம்! Posted by தென்னவள் - April 23, 2018 நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னல்கள் ஏர் டர்புலன்ஸ் காரணமாக உடைந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். Read More
நிகரகுவாவில் போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - April 23, 2018 தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின்போது ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது… Read More
தூக்கு தண்டனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்க்கிறது: பிருந்தா கரத் Posted by தென்னவள் - April 23, 2018 தூக்கு தண்டனையை கொள்கை அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்ப்பதாக பிருந்தா கரத் கூறினார். Read More
காஷ்மீரில் வீடுகளில் கழிவறை கட்டாத 616 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்திவைப்பு Posted by தென்னவள் - April 22, 2018 காஷ்மீர் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை கட்டாததால் 616 அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து காஷ்மீர் மாநில அரசு உத்தரவு… Read More
மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும்: அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் அம்பலம் Posted by தென்னவள் - April 22, 2018 மிக அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்துள்ளதாக அமெரிக்க… Read More
ரஷியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - April 22, 2018 ரஷியாவின் டாக்ஸ்டேன் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பப்படி காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ஆகிறார் சார்லஸ்! Posted by தென்னவள் - April 22, 2018 ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பப்படி காமன்வெல்த் அமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ்சை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. Read More