காலநிலை தொடர்பான சர்வதேச மாநாடு ஸ்பெய்னில் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு!

Posted by - November 2, 2019
2019ஆம் ஆண்டுக்கான காலநிலை தொடர்பான சர்வதேச மாநாடு ஸ்பெய்னில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக இதுகுறித்த அறிவித்தலை…
Read More

சிலியில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

Posted by - November 2, 2019
சிலியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. சிலியில் கடந்த சில வாரங்களாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்…
Read More

பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் உயிரிழப்பு!

Posted by - November 2, 2019
பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் பாரவூர்தி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
Read More

மாலியில் 53 இராணுவ வீரர்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்

Posted by - November 2, 2019
ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு நாட்டின் தகவல் தொடர்பு…
Read More

சீனாவில் 5ஜி இணையசேவை அறிமுகம்!

Posted by - November 2, 2019
சீனாவில் 5ஜி இணையசேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்…
Read More

குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை

Posted by - November 2, 2019
பணிப்பெண்களை சமூக ஊடங்கள் மூலம் அடிமைகளாக விற்க முயன்ற நபர்களை விசாரணைகளிற்கு வருமாறு குவைத் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பிபிசியின்…
Read More

லண்டன் அருகே லாரியில் 39 பேரின் உடல்கள்: வடக்கு அயர்லாந்து நபர் மீது 41 குற்றச்சாட்டுகள் பதிவு

Posted by - November 2, 2019
கடந்த வாரம் லண்டன் எஸ்ஸெக்ஸில் 39 உடல்களுடன் ட்ரக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த பரபரப்பு வழக்கு தொடர்பாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த…
Read More

ஈராக் நாடாளுமன்றத்துக்கு ‘திடீர்’ தேர்தல்- அதிபர் அறிவிப்பால் பரபரப்பு

Posted by - November 2, 2019
வன்முறை போராட்டங்களால் நிலை குலைந்து வரும் ஈராக் நாட்டில், பிரதமர் பதவி விலக முன்வந்துள்ளதால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தப்படும்…
Read More

இரு ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா!

Posted by - November 1, 2019
வட கொரியா மேலும் இரு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் கொரிய கூட்டுப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த…
Read More

ஹொங் கொங்கில் தொடர் போராட்டம்!

Posted by - November 1, 2019
ஹொங் கொங்கில், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹொங் கொங்கில் சர்ச்சைக்குரிய…
Read More