சபரிமலை கோவில் நிலம் யாருக்கு சொந்தம்?

Posted by - August 10, 2016
சபரிமலை கோவில் நிலம் யாருக்கு சொந்தம் என்று கோர்ட்டு உத்தரவுபடி அளவிடும் பணி தொடங்கியது. கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்திபெற்ற சுவாமி…
Read More

4 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில்

Posted by - August 10, 2016
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது…
Read More

சுனாமியின் போது தமிழக முதல்வர் இலங்கைக்கு உதவியளித்தார்.

Posted by - August 10, 2016
சுனாமியின் பின்னர் இடம்பெற்ற புனர்வாழ்வு திட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலிலதா ஜெயராம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக…
Read More

தமிழக மீனவர்கள் கைது

Posted by - August 9, 2016
தமிழ் நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நயினாத்தீவு…
Read More

ஒரு நாளைக்கு 100 கி.மீ. ஓடும் சோலார் ஆட்டோ

Posted by - August 9, 2016
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தில் கிராம எரிசக்தி மையம் செயல்படுகிறது. இதில் புதுப்பிக்கதக்க வல்ல எரிசக்தி துறையில்…
Read More

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்

Posted by - August 9, 2016
டெல்லி மேல்-சபையில் மனநல மசோதா 2013 பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழு தலைவருமான…
Read More

அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 9, 2016
அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அருணாச்சலப்பிரதேசத்தின் தற்போதைய முதல் மந்திரியான நபாம்…
Read More

தமிழகத்தில் தங்கியுள்ள 75 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்

Posted by - August 9, 2016
இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் காரணமாக அங்கு வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தமிழகத்துக்கு தப்பி வந்து தஞ்சம் புகுந்தனர். அவர்கள் தமிழகத்தின்…
Read More

3275 துப்புரவு பணியாளர் இடங்களுக்கு பட்டதாரிகள் உள்பட 5 லட்சம் பேர் விண்ணப்பம்

Posted by - August 9, 2016
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3275 துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்…
Read More

மற்றுமொரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.

Posted by - August 8, 2016
தமிழகத்தில் இருந்து மற்றுமொரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர். இவர்கள் நாளைய தினம் நாட்டு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More