மற்றுமொரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.

365 0

campதமிழகத்தில் இருந்து மற்றுமொரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.
இவர்கள் நாளைய தினம் நாட்டு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் அனுசரணையில் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
மதுரை, திருச்சி, சென்னையில் அகதி முகாம்களில் வசித்தவர்களே இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர்.
28 குடும்பங்களைச் சேந்த சுமார் 75 பேர் நாளைய தினம் நாடு திரும்ப உள்ளனர்.