முரசொலி பவளவிழா: முரசொலியை தோளில் தூக்கி சுமந்தவர் கலைஞர் – வைரமுத்து

Posted by - August 11, 2017
முரசொலி பத்திரிகையை தனது தோளில் தூக்கி சுமந்தவர் கலைஞர்’ என முரசொலி பவளவிழாவில் பங்கேற்ற கவிஞ்ர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
Read More

மு.க.ஸ்டாலினுக்கு என்மீது காழ்ப்புணர்ச்சிக் காய்ச்சல்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - August 11, 2017
எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தன் மீது காழ்ப்புணர்ச்சி காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அது எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத ஒன்று என்றும்…
Read More

பதவிக்கு வந்தபின் பலருக்கும் குணாதிசயம் மாறிவிடுகிறது – திவாகரன்

Posted by - August 11, 2017
அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம், பதவிக்கு வந்தபின் பலருக்கும் குணாதிசஅதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம்,
Read More

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேர் விடுதலை

Posted by - August 11, 2017
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேரை விடுதலை செய்தும், பள்ளியின் நிறுவனருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்தும்…
Read More

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: சென்னையில் ரெயில் – பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு

Posted by - August 10, 2017
சுதந்திர தினத்தையொட்டி சென்னை மாநகருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக ரெயில்-பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல்…
Read More

அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்-சரத்குமார்

Posted by - August 10, 2017
அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் சமத்துவ மக்கள் கட்சி தலைவர்…
Read More

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு

Posted by - August 10, 2017
ஓ.என்.ஜி.சி. கதிராமங்கலத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும், எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை அறப்போராட்டம் தொடரும் என்று கிராம…
Read More

இரு அணிகளும் விரைவில் இணைகிறதா? – அ.தி.மு.க தலைமையகத்தில் முதல்வர் தீவிர ஆலோசனை

Posted by - August 10, 2017
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரு அணிகளையும் இணைப்பது குறித்து நிர்வாகிகளுடன்…
Read More

மெரீனா, எலியட்ஸ் கடற்கரை ரூ. 28 கோடியில் சீரமைப்பு

Posted by - August 10, 2017
மெரீனா, எலியட்ஸ் கடற்கரை ரூ. 28 கோடியில் சுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 100 சி.சி. டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படுகிறது.
Read More

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - August 9, 2017
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று கைது செய்யப்பட்ட 49 இந்திய மீன்வர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது,…
Read More