இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

304 0

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று கைது செய்யப்பட்ட 49 இந்திய மீன்வர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட 12 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment