ஏழை எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கேரள முதல்-மந்திரி உதவி

Posted by - September 3, 2017
சென்னை மருத்துவ கல்லூரியில் சேர வந்த ஏழை எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உதவி செய்துள்ளார்.
Read More

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – தலைவர்கள் ஓணம் வாழ்த்து

Posted by - September 3, 2017
ஓணத் திருநாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் உயர்ந்து தழைக்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்கள்…
Read More

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசே முழுமையான காரணம்: வைகோ

Posted by - September 3, 2017
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசே முழுமையான காரணம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Read More

அதிமுக பொதுக்குழுவை கூட்டுபவர்கள் மீது சட்டநடவடிக்கை – டிடிவி தினகரன்

Posted by - September 2, 2017
அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்தவர்கள் மற்றும் அதில் கலந்துக்கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா…
Read More

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் – மு.க.ஸ்டாலின்

Posted by - September 2, 2017
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக எந்தவொரு முடிவு…
Read More

மாணவி அனிதா தற்கொலை: எந்த தேர்வையும் சந்திக்க மாணவர்களை தயார்படுத்துவோம் – செங்கோட்டையன்

Posted by - September 2, 2017
மாணவி அணிதாவின் தற்கொலை பெரும் வேதனை அளிக்கிறது எனவும் எதிர்காலத்தில் எந்த தேர்வு வந்தாலும் அதை சந்திப்பதற்கு மாணவர்களை தயார்படுத்துவோம்…
Read More

மாணவி அனிதா தற்கொலை எதிரொலி: விடுதலை சிறுத்தைகள் கட்சி – கிராம மக்கள் சாலைமறியல்

Posted by - September 2, 2017
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது…
Read More

அனிதா தற்கொலை எதிரொலி: சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம்

Posted by - September 2, 2017
மாணவி அனிதா தற்கொலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடந்தது. மெரினாவிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Read More

மருத்துவ அனுமதி கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை

Posted by - September 1, 2017
மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

தமிழக கவர்னரின் மவுனம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்

Posted by - September 1, 2017
தமிழக கவர்னர் கடமையை செய்ய தவறிவிட்டதாகவும், அவர் மவுனமாக இருப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியிடம்…
Read More