கார்டூனிஸ்ட் பாலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - November 6, 2017
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கார்டூனிஸ்ட் பாலாவுக்கு ஆதரவாக சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Read More

சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகள்: தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி வழங்கினார்

Posted by - November 6, 2017
சென்னையில் இன்று நடைபெற்ற தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சியில், சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்.
Read More

4 பேர் தீக்குளித்து மரணம் – கார்ட்டூனிஸ்ட் கைது

Posted by - November 5, 2017
சென்னை : கந்துவட்டிக் கொடுமையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த…
Read More

வெள்ளப் பாதிப்பு இல்லை என்று அமைச்சர்கள் பொய் சொல்வதா?: ராமதாஸ் கண்டனம்

Posted by - November 5, 2017
வெள்ளப் பாதிப்பு இல்லை என்று அமைச்சர்கள் பொய் சொல்வதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

மழையால் நோய் பரவாமல் தடுக்க 200 நடமாடும் மருத்துவ குழுக்கள்!

Posted by - November 5, 2017
சென்னையில் பெய்து வரும் மழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க 200 சிறப்பு மருத்துவ நடமாடும் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி…
Read More

வெள்ளப்பகுதியில் 31 அமைச்சர்கள் முகாம்: நிவாரண பணிகளை முடுக்கிவிட்டனர்

Posted by - November 5, 2017
31 அமைச்சர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
Read More

சென்னை-புறநகரில் மழை வெள்ளம் வடிகிறது: நிவாரண பணிகள் தீவிரம்

Posted by - November 5, 2017
சென்னை-புறநகரில் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களுக்கு நிவாரணப் பணிகளை தீவிரபடுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Read More

‘சமூக உணர்வினை ஊட்டும் ஊடகம் தினந்தந்தி’: பவளவிழாவுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து

Posted by - November 5, 2017
தினந்தந்தி நாளிதழ் பவளவிழாவை முன்னிட்டு தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
Read More

வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: கடந்த கால அனுபவங்களின் மூலம் தமிழக அரசு பாடம் கற்கவில்லை: வைகோ

Posted by - November 4, 2017
வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என்றும், கடந்த கால அனுபவங்களின் மூலம் தமிழக அரசு பாடம்…
Read More