குரங்கணி காட்டுத் தீ – உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்

Posted by - March 19, 2018
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read More

கிறிஸ்தவ ஆலயங்களில் தாக்குதல்: சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்- தினகரன்

Posted by - March 18, 2018
கிறிஸ்தவ ஆலயங்களில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
Read More

இன்னும் 6 மாதங்களில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்- நடிகர் ராதாரவி பேச்சு

Posted by - March 18, 2018
இன்னும் 6 மாதங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று இளைஞர் எழுச்சி நாள் பொதுகூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசினார்.
Read More

மூச்சுத்திணறலால் கவலைக்கிடம் – நடராஜனிடம் நலம் விசாரித்தனர் வைகோ, திருமாவளவன்

Posted by - March 18, 2018
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நடராஜனை சந்தித்து வைகோ, திருமாவளவன் உடல் நலம் விசாரித்தனர்.
Read More

குரங்கணி காட்டுத்தீ விபத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

Posted by - March 18, 2018
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி நேற்றுவரை 16 பேர் உயிரிழந்திருந்த நிலையில், மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார்…
Read More

பாக்கெட் பாலில் தொடங்கிய யுத்தம்… இயற்கை போராளியான பெண்ணின் கதை!

Posted by - March 17, 2018
சென்னை எத்திராஜ் கல்லூரியில் விசிடர் பேராசிரியையாகப் பணிபுரிகிறார் பருவதா. சென்னைச் சூளைமேட்டில் வசிக்கிற மாடர்ன் பெண்ணான இவருக்கும், விவசாயத்திற்கும் சில வருடங்களுக்கு முன்பு வரை…
Read More

யுகாதி திருநாள்- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Posted by - March 17, 2018
யுகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More

கும்பகோணம் பள்ளி தீவிபத்து – வக்கீல் அபகரித்த நஷ்டஈடு பணத்தை திருப்பி கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - March 17, 2018
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் சென்னை வக்கீல் அபகரித்த ரூ.1 கோடி நஷ்டஈடு பணத்தை திருப்பி கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
Read More