ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்த ஆய்வு

Posted by - May 9, 2018
சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவரது சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான ஆய்வு பணியில்…
Read More

காவிரி வரைவு செயல் திட்டத்தை 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted by - May 8, 2018
காவிரி வரைவு செயல் திட்டத்தை வரும் 14-ம் தேதி (கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர்) தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு…
Read More

கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருபிரிவினரிடையே மோதல் – கண்ணீர் புகை குண்டு வீச்சு

Posted by - May 8, 2018
புதுச்சேரி காலாபட்டு தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. 
Read More

கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் கைது

Posted by - May 8, 2018
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது…
Read More

ஆசிரியர்-அரசு ஊழியர் போராட்டத்தை தமிழக அரசு தடுக்க நினைக்கிறது: திருமாவளவன்

Posted by - May 8, 2018
அரசு ஊழியர்- ஆசிரியர் போராட்டத்தை அடக்கு முறை கொண்டு தமிழக அரசு தடுக்க நினைக்கிறது என்று மதுரை விமான நிலையத்தில்…
Read More

என்னை டாக்டராக பார்க்க ஆசைப்பட்ட தந்தையை இழந்து விட்டேன்- மகள் கண்ணீர் பேட்டி

Posted by - May 8, 2018
என்னை டாக்டராக பார்க்க ஆசைப்பட்ட எனது தந்தையை இழந்து விட்டேன் என நீட் தேர்வு எழுதிய மாணவி சுவாதி கண்ணீர்…
Read More

ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா யாகத்துடன் தொடங்கியது

Posted by - May 7, 2018
முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு மொினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பு யாகங்களுடன் இன்று தொடங்கியது. 
Read More

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் சேருவீர்களா? – கராத்தே தியாகராஜன் பதில்

Posted by - May 7, 2018
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு கராத்தே தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.
Read More

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. அணியில் இருக்கிறேன் – வைகோ

Posted by - May 7, 2018
நாங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. அணியில் இருக்கிறோம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Read More