முக்கொலை – பிரதிவாதியின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Posted by - September 1, 2016
யாழ்ப்பாணம், அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதியின் பிணை மனுவை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.…
Read More

யாழ் – பல்கலைக்கழக முறுகல் – சிங்கள மாணவர்களை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Posted by - September 1, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக முறுகல் தொடர்பில் நான்கு சிங்கள மாணவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி அவர்களை மன்றில்…
Read More

நல்லூர் கந்தனுக்கோர் கண்ணீராலாத்தி! இரா.மயூதரன்.

Posted by - September 1, 2016
நல்லூரில் கந்தனாகவும் சன்னிதியில் வேலனாகவும் கதிர்காமத்தில் கதிர்வேலனாகவும் ஊரெங்கும் வேல் கொண்டு கொழுவிருக்கும் ஈழ நிலத்தின் இணையில்லா தெய்வமே; எமது…
Read More

மீண்டும் பரவிப் பாஞ்சானில் ஒருபகுதி காணி விடுவிப்பு

Posted by - August 31, 2016
கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் ஒரு பகுதி இன்று விக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தின்…
Read More

இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு முன்னறிவித்தல், அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

Posted by - August 31, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால திட்டத்தின் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு முன்னறிவித்தல் வழங்குவது தொடர்பான அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை…
Read More

இனந்தெரியாத குழுவினர் தாக்கியதில் கிளிநொச்சியில் குடும்பஸ்தர் பலி!

Posted by - August 31, 2016
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கில் இனந்தெரியாத ஐவர் கொண்ட குழுவொன்றினால் கடந்த 22ஆம் திகதி தாக்குதலுக்குட்பட்ட குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா…
Read More

இராயப்பு யோசப் ஆண்டகை பற்றிய நூல் நாளை வெளியிடப்படவுள்ளது!

Posted by - August 31, 2016
ஓய்வுபெற்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை பற்றிய ‘எ லிவ்விங் கீறோ’ என்ற ஆங்கில நூல் நாளை (வியாழக்கிழமை)…
Read More

பரவிபாஞ்சானில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு!

Posted by - August 31, 2016
பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் மூன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read More

வவுனியாவில் புத்தர் சிலை உடைப்பு!

Posted by - August 30, 2016
கனகராயன் குளப் பகுதிக்கருகில் இருந்த காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்து புத்தர் சிலையை இன்று அதிகாலை இனந்தெரியாதோர் அடித்து நொருக்கியுள்ளனர்.
Read More