யாழில் விவசாய கிணறுகள் புனரமைப்பு

Posted by - September 12, 2016
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ். குடாநாட்டில் சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வு வடக்கு…
Read More

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க

Posted by - September 12, 2016
கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க இன்று திங்கட்கிழமை தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.மாத்தறையில் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய…
Read More

உடுவில் மகளிர் கல்லூரியில் பாதுகாவலர் சங்கம் அமைப்பு (காணொளி)

Posted by - September 11, 2016
யாழ்ப்பாணம்  உடுவில்  மகளிர்  கல்லூரியின்  தற்போதைய  பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்காக பெற்றோர்,  பாதுகாவலர்  சங்கம்  ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது. இன்று  யாழ்ப்பாணம்  சுன்னாகத்தில்…
Read More

கல்வியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- கல்வி இராஜாங்க அமைச்சர் (காணொளி)

Posted by - September 11, 2016
கல்வியற் கல்லூரிகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்…
Read More

மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய கட்டடத்திற்கு இன்று அடிக்கல் (காணொளி)

Posted by - September 11, 2016
மட்டக்களப்பு  மாவட்ட  செயலகத்தின்  புதிய  நிர்வாக  கட்டடத்  தொகுதிக்கான  அடிக்கல் நாட்டும்  நிகழ்வு  இன்று  நடைபெற்றது. 804  மில்லியன்  ரூபா…
Read More

மக்களுக்கு அரச அதிகாரிகள் பணிய வேண்டும்-அமைச்சர் வஜிர அபேவர்தன (காணொளி)

Posted by - September 11, 2016
அரச  அதிகாரிகள்  ஒவ்வொருவரும்  நாட்டு மக்களின் ஆணைக்குப்  படிந்து  சேவை  செய்ய வேண்டுமென்றே  அரசியல்  அமைப்பு  வலியுறுத்துவதாக,  உள்நாட்டலுவல்கள்  அமைச்சர்…
Read More

கிழக்கில் ஒருசில அரச அதிகாரிகளை மாற்ற வேண்டும்-முதலமைச்சர் (காணொளி)

Posted by - September 11, 2016
கிழக்கு மாகாணத்தில்  மக்களின்  தலைகளில்  அடிக்கின்ற  ஒரு  சில  அரசியல்  தலைமைகள் உள்ள  காரணத்தால்,  மக்களும்,  அரசியல்  தலைமைகளும்  அதனைப்…
Read More

மட்டக்களப்பில் மணல் இல்லை-பிரதி அமைச்சர் அமீர் அலி (காணொளி)

Posted by - September 11, 2016
மட்டக்களப்பு  மாவட்டத்தில்  மணல்  பற்றாக்குறை  காரணமாக, அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட  நிதிகள் திரும்பிச்செல்லும்  வாய்ப்பு  அதிகமுள்ளதாக  கிராமிய  பொருளாதார அலுவல்கள்  பிரதி…
Read More

யாழ்ப்பாணத்தில் நியாயம் கேட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டிய காவல்துறையினர்!

Posted by - September 11, 2016
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர்…
Read More

பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவை – இராணுவம்

Posted by - September 11, 2016
தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம்.
Read More