பளையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

Posted by - September 15, 2016
யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்4 பேர் பலியாகினர். பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்…
Read More

மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு

Posted by - September 15, 2016
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் மொனராகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த ஆயுதங்கள்…
Read More

தமிழர் காணிகளுக்காக குரல் எழுப்பும் சம்பந்தன்

Posted by - September 15, 2016
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவில் அதிகளவிலான மக்களின் காணிகளை வன இலாகாவினர் எல்லைக்கல் போட்டு வன இலாகாவிற்கு சொந்தமாக கைப்பற்றியமைக்கு…
Read More

வட மாகாணத்தில் அரச நியமனங்களுக்கான வயதெல்லை அதிகரிப்பு (காணொளி)

Posted by - September 14, 2016
வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35இல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…
Read More

கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை (காணொளி)

Posted by - September 14, 2016
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத் தளபதியாக இருந்து மரணமடைந்த லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத…
Read More

மட்டக்களப்பின் சில பிரதேசங்களில் நாளை மின்சார விநியோக தடை

Posted by - September 14, 2016
மட்டக்களப்பின் சில பகுதிகளில் நாளையதினம் மின்சார விநியோகத் தடை எற்படுத்தப்படவுள்ளது. களுவாஞ்சிக்குடிப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாகவே இந்த…
Read More

இரணைதீவில்  மீன்பிடிக்க 25 வருடங்களின் பின் அனுமதி (காணொளி)

Posted by - September 14, 2016
பூநகரி   இரணைதீவில்  தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். எமது  இணையத்திற்கு  வழங்கிய…
Read More

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடலுணவு நிலையம் திறப்பு (படங்கள்)

Posted by - September 13, 2016
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பெண்களால் நடாத்தப்படும் கடலுணவு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More

யாழில் காணிகளை விடுவிக்க முடியாதென கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை-யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிக்கை

Posted by - September 13, 2016
யாழ்ப்பாணத்தில் படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை என…
Read More

முல்லை வன்னிவிளாங்குளத்தில் விபத்து-தாய் பலி, மகன் படுகாயம்(படங்கள்)

Posted by - September 13, 2016
  முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மோட்டார்…
Read More