தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தலும் இரத்ததானமும்.

Posted by - September 26, 2016
தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த லெப் கேணல் தீலீபன் அவர்களின் 29ஆம் அண்டு நினைவு நாள்…
Read More

யாழில் தியாகி திலீபனின் நினைவேந்தல் (காணொளி)

Posted by - September 26, 2016
  தியாகி திலீபனின் 29வது ஆண்டு தினம் இன்று குடாநாட்டின் பல பகுதிகளிலும் அனுஸ்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய…
Read More

இருவர் காணாமல்போன சம்பவம்-5 இராணுவத்தினர் விளக்கமறியலில்

Posted by - September 26, 2016
லெப்டினன் கேணல் யசஸ் வீரசிங்க உள்ளிட்ட ஐந்து இராணுவ உறுப்பினர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு…
Read More

சீ.வி விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் – கம்மன்பில கோரிக்கை

Posted by - September 26, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற…
Read More

‘புகலிடம்’ மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திப் பொருள் விற்பனை

Posted by - September 26, 2016
‘புகலிடம்’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக பாடுபடும் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு நிலையத்தில்…
Read More

ஏறாவூரில் இரட்டைக் கொலை 800 இற்கு மேற்பட்டோரிடம் விசாரணை

Posted by - September 26, 2016
ஏறாவூரில் கடந்த 11ஆம் திகதி அன்று இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 800 இற்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும்…
Read More

தெல்லிப்பளையில் 160 குண்டுகள் மீட்பு

Posted by - September 26, 2016
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தெல்லிப்பளை…
Read More

முனைவர்கள் அருகோ, தாயம்மாள் அறவாணனுக்கு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு

Posted by - September 26, 2016
‘தினத்தந்தி’ சார்பாக நாளை நடைபெறும் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மூத்த தமிழறிஞர் விருதை முனைவர் அருகோவும்,…
Read More

எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

Posted by - September 26, 2016
பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய்…
Read More

கிளிநொச்சியில் கிபிர்க்குண்டு மீட்பு(காணொளி)

Posted by - September 25, 2016
கிளிநொச்சி–சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது .நேற்றயதினம் காலையில் குறித்த பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள்…
Read More