ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தெற்குக்கும் பரவியுள்ளது

Posted by - December 15, 2016
வடகிழக்கு  தமிழர் தாயகத்தினில் ஊடகவியலாளர்கள் மீது யுத்த காலத்திலும் அதன் பின்னருமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இலங்கை பாதுகாப்பு படைகளது வன்முறை தற்போது…
Read More

காங்கேசன்துறை தாவடி வீதியில் வாகன விபத்து (காணொளி)

Posted by - December 15, 2016
 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தாவடி வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.யாழ்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த விற்பனை…
Read More

ஓமந்தை சோதனைச் சாவடிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் (காணொளி)

Posted by - December 15, 2016
ஓமந்தை சோதனைச் சாவடிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.பொது மக்களுக்கு சொந்தமான…
Read More

கிளி- இராமநாதபுரம் இரட்டைப்பனைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைப்பு (காணொளி)

Posted by - December 15, 2016
கிளிநொச்சியில் இராமநாதபுரம் இரட்டைப்பனைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு, பல இலட்சம் ரூபா பெறுமதியான கோடா மற்றும்…
Read More

அம்பாறை -கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் அபகரிப்பு

Posted by - December 15, 2016
அம்பாறை  கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாமொன்றை அமைக்க ஈடுபட்டுள்ளதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா…
Read More

கிளி-உமையாள்புரம் பகுதியில்சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸாரால் கைது

Posted by - December 15, 2016
கிளி- உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர்…
Read More

முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சை எழுதுவதில் ஆள்மாறாட்டம் இருவர் கைது

Posted by - December 15, 2016
முல்லைத்தீவு பிரபல பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய…
Read More

தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும்

Posted by - December 15, 2016
தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் சரணடையவைக்கப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள்…
Read More

எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்

Posted by - December 14, 2016
ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி எனப்படும் வேலுப்பிள்ளை சுப்ரமணியம் காலமானார்.
Read More