கிளிநொச்சி சந்தையை அங்கஜன் பார்வையிட்டார்(காணொளி)

Posted by - September 28, 2016
தீயினால் எரிந்த கிளிநொச்சி சந்தைப்பகுதியையும், பதிக்கப்பட்ட வர்த்தகர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். கிளிநொச்சி பகுதியில்…
Read More

தயா மாஸ்ரரின் வழக்கு ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - September 28, 2016
தழிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் மீது சாட்டப்பட்ட குற்றம் சட்டத்தின் பிரகாரம் குற்றமல்ல என்று வவுனியா…
Read More

வட மாகண தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல்

Posted by - September 28, 2016
வடக்கு மாகணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வடக்குமாகண தொண்டராசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி…
Read More

நீர்வேலி இரட்டைக் கொலை – தீர்ப்பு நாளை

Posted by - September 28, 2016
நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…
Read More

இனவாத கோஷங்கள் – எச்சரிக்கை விடுக்கும் ஹிஸ்புல்லாஹ்

Posted by - September 28, 2016
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் ரீதியில் கோஷங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளமையானது, எதிர்காலத்தில் பாரிய…
Read More

தொழினுட்ப யுகத்திற்கு மொழியாற்றலும், தொழினுட்ப அறிவும் அவசியம் – கிழக்கு முதலமைச்சர்

Posted by - September 28, 2016
மாணவர் சமுதாயத்துக்கு, சமகாலத்தில் தகவல் தொழிநுட்பமும் தாய் மொழி உட்பட சர்வதேச மொழித் தேர்ச்சியும் இன்றியமையாதவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு…
Read More

இந்த வருடத்தில் 1500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Posted by - September 27, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக…
Read More

வடக்கு முதல்வர் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுகிறார் – ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு

Posted by - September 27, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.…
Read More

விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிப்பு

Posted by - September 27, 2016
வில்பத்து தேசிய சரணாலயத்தில் வைத்து இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரை துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்த சம்பவம்…
Read More

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தலும் இரத்ததானமும்.

Posted by - September 26, 2016
தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த லெப் கேணல் தீலீபன் அவர்களின் 29ஆம் அண்டு நினைவு நாள்…
Read More