முல்லைத்தீவு மாவட்டத்தில் 42 ஆயிரத்து 158 குடும்பங்கள் மீள்குயேற்றம்

Posted by - January 1, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் நாற்பத்தி இரண்டாயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33750 பேர்…
Read More

கிளிநொச்சியில் மூன்று இலட்சம் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - January 1, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மூன்று இலட்சத்து 401 வரையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின்…
Read More

கடனா செல்கிறார் சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 1, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று கனடாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். சுனாமியினாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு…
Read More

மன்னாரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Posted by - December 31, 2016
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்துள்ளார். கடந்த…
Read More

சர்வதேசத்தின் பங்களிப்புக்கான காலம் நெருங்கியுள்ளது – மாவை

Posted by - December 31, 2016
தமிழ் மக்களை அரசியல் தீர்வு முயற்சிக்கு வலியுறுத்திய இந்தியா உள்ளிட்ட சர்வதேசம், தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் நெருங்கியுள்ளதாக…
Read More

காணியை விடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - December 31, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் – மைலம்பாவெளியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறைக்கு சொந்தமான காவல் அரண் காணியை விடுவிக்கக்…
Read More

அனலைதீவு மக்களுக்கு நல்லின ஆடுகள் (படங்கள்)

Posted by - December 30, 2016
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியினூடாக தீவகம் அனலைதீவு மக்களுக்கு நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தீவகம்…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சந்தேக நபர்களுக்கு அடுத்த மாதம் வரை விளக்கமறியல்(காணொளி)

Posted by - December 30, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் சந்தேக நபர்களுக்கும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல்…
Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்(காணொளி)

Posted by - December 30, 2016
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல்…
Read More

இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது

Posted by - December 30, 2016
போலி கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More