எமது மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரித்தினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்-சுமந்திரன்

Posted by - January 19, 2017
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை…
Read More

கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்கு 6.5 கிலோ மீற்றர் நீளமான வீதி(காணொளி)

Posted by - January 19, 2017
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 178 மிலலியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் வீதியை, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி…
Read More

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரக்கடன்கள் (காணொளி)

Posted by - January 19, 2017
கிளிநொச்சியில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சியில் புனர்வாழ்வு…
Read More

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கிவைப்பு

Posted by - January 18, 2017
கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக…
Read More

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா

Posted by - January 18, 2017
முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா  புதன் கிழமை (18) சங்க தலைவர் தலைமையில்இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய…
Read More

ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை – இராணுவப் பேச்சாளர்

Posted by - January 18, 2017
ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்…
Read More

பொருத்து வீடுகளுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted by - January 18, 2017
பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 3 பேர் கடந்த 13ஆம் திகதி வரை தமது…
Read More

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 18, 2017
இந்திய உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு…
Read More

ஈழ அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியது இந்தோனேசியா

Posted by - January 18, 2017
ஈழ அகதிகளை முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து, இந்தோனேசியா அகதிகள் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜகார்த்தா…
Read More