காணாமல் போனோர் விடயம் – பதில் வழங்குவதற்கு அரசாங்கம் கால அவகாசம்.

Posted by - February 10, 2017
காணாமல் போனோர் விடயத்தில் பதில் வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரையில் கால அவகாசம் கோரியுள்ளது. மீள்குடியேற்றத்துறை அமைச்சர்…
Read More

700 ஏக்கர் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்!

Posted by - February 10, 2017
கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் 30 தற்காலிக முகாம்களில் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில்…
Read More

பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 9, 2017
யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதி பிரதேசத்தில் பொலிஸார் பல்கலைகழக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொலை செய்த வழக்கு விசாரனையின் சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம்…
Read More

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில்…(காணொளி)

Posted by - February 9, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இருந்து கொழும்பு…
Read More

வடக்கு மாகாண தனியார் பேரூந்துகளும் சேவை புறக்கணிப்பில்

Posted by - February 9, 2017
வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் சகல தனியார் பேரூந்துகளும் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்க…
Read More

வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017
வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. வடபிராந்திய…
Read More

இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017
இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் அமைந்துள்ள குறித்த…
Read More

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மூன்றாவது நிலையில்..(காணொளி)

Posted by - February 9, 2017
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மூன்றாவது நிலையில் உள்ளதன் காரணமாக அபிவிருத்தியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…
Read More

வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு(காணொளி)

Posted by - February 9, 2017
வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் உருவப்பொம்மை…
Read More

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது- எஸ்.விஜயகுமார்(காணொளி)

Posted by - February 9, 2017
கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்கள் என எதிர்பார்ப்பதாக…
Read More