வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்றுவதற்கு…..(காணொளி)

Posted by - February 24, 2017
  வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்றுவதற்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும்…
Read More

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது

Posted by - February 24, 2017
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி கடந்த திங்கள் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு(காணொளி)

Posted by - February 24, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 25 ஆவது…
Read More

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு(காணொளி)

Posted by - February 24, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு வழங்கியுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள்…
Read More

அரசியல்வாதிகளின் அனுசரணையுடனே அரசகாணிகள் சுவீகரிக்கப்படுகின்றது – யோகேஸ்வரன்

Posted by - February 24, 2017
துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்வைக் கொண்டு செல்லும் இக்காலகட்டத்தில் திடீரென ஏற்பட்டுள்ள இத்துப்பாக்கிச் சூடு மக்கள்…
Read More

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - February 24, 2017
முல்லைத்தீவு பிரதேச மக்களால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10ஆவது…
Read More

நேசகுமார் விமல்ராஜ் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதி

Posted by - February 24, 2017
கடந்த புதன்கிழமை இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ்…
Read More

தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில் ‘கடல் குதிரைகள்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Posted by - February 24, 2017
ஈழப் போராட்டத்தின் பின்னணியில் உருவான இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடல் குதிரைகள்’ திரப்பட இசை வெளியீட்டு…
Read More

வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்த தாயார் ஒருவரின் உடல்நிலை பாதிப்பு குறித்து கவனம் செலுத்தவும். (இவரது இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.)

Posted by - February 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு தேசியப்பிரச்சினை ஆகும். ஆதலால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு…
Read More

காங்கேசன்துறை கடற்பரப்பில் 150 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது

Posted by - February 24, 2017
காங்கேசன்துறைக்கு மேலே  உள்ள கடல்பரப்பில் நேற்று காலையில்.  150 கிலோ கஞ்சாவுடன் ஐவர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து…
Read More