இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்த காணிகளை…..(காணொளி)

Posted by - March 3, 2017
இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்த காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் இன்று 29…
Read More

மீள்குடியேற்ற அமைச்சின் ஆய்வு குழு வடக்கிற்கு விஜயம்

Posted by - March 3, 2017
குழுவடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் தரம்தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சின் குழுவொன்று இன்றைய தினம் வடக்கின் மாவட்டங்களிற்கு…
Read More

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - March 3, 2017
வவுனியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு   சிகிச்சை பெற்று வந்த இளம் தாயொருவர் சிகிச்சை பலனின்றி…
Read More

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்கும் ஆரம்பகட்ட பணிகள்

Posted by - March 3, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்

Posted by - March 3, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஜப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம்  வவுனியாவில் சீனி தொழிற்சாலை…
Read More

கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் சாதகமான நடவடிக்கை

Posted by - March 3, 2017
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதியின் பிரகாரம் ஒரு கிழமை காலக்கெடு…
Read More

ஜெனீவா மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை.

Posted by - March 3, 2017
ஜெனீவாவில் இடம்பெறும் 34வது மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவுள்ளது. மறுசீரமைப்பு…
Read More

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது

Posted by - March 3, 2017
வடக்கில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட காலவறையற்ற வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. தங்களுக்கான…
Read More

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் மூவர் வைத்தியசாலையில்

Posted by - March 3, 2017
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் மூவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில்…
Read More

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது

Posted by - March 3, 2017
காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 128…
Read More