இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

Posted by - March 5, 2017
இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது என  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெனிவா…
Read More

கிளிநொச்சி சாந்தபுரம் சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணை

Posted by - March 5, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட…
Read More

அடிப்படை வசதிகள் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் கோரி நேற்று கவனஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். காலை 9 மணிதொடக்கம் 11…
Read More

யாழ் இந்திய துணைதூதரகமும் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம்

Posted by - March 5, 2017
யாழ் இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம் 2017 நிகழ்வு  கிளிநொச்சி திருநகர்…
Read More

திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு சென்றுதிரும்பிய இரணைதீவு மக்கள்

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றத்திற்கும் தங்கி நின்றும் கடற்றொழில் புரிவதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் இரணைதீவில் உள்ள புனித செபமாதா…
Read More

மாந்தை உப்புக் கூட்டுத்தாபன தலைவருக்கு  பதியுதீன் உத்தர வு

Posted by - March 5, 2017
  மன்னார் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கியதன் பின்னரே அவற்றை ஏனையவர்களுக்கு…
Read More

ஊடகவியாலாளர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதியுங்கள் – யாழ்.ஊடக அமையம் கோரிக்கை

Posted by - March 5, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது செய்தி சேகரிப்பு பணியினில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளிற்கு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள்…
Read More

12 வது நாள் மனித சங்கிலி போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்

Posted by - March 4, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில்…
Read More

 சாந்தபுரத்தில் பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Posted by - March 4, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட…
Read More