மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - March 7, 2017
வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி ரமணி வயது 60 என்ற நான்கு…
Read More

மாமனிதர் சிவநேசனின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது

Posted by - March 7, 2017
மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்புயாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்…
Read More

‘ஜெனீவாவில் இந்தியா உதவினால் தமிழர்கள் உள்ளத்தில் ரணம்’ – வைகோ

Posted by - March 7, 2017
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எந்தக் காரணத்தைக் கொண்டும் உதவக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.…
Read More

கூட்டு வன்புணர்வு – இருவருக்கு தசாப்த சிறை – மற்றையவருக்கு பிடியாணை

Posted by - March 7, 2017
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளி பகுதியில், காதலுடன் சென்ற யுவதியினை கடத்திக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரைக்…
Read More

காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள்

Posted by - March 6, 2017
காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட…
Read More

ஜனநாயக போராளிகள் கட்சி, மட்டு.வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துடன் இணைவு

Posted by - March 6, 2017
வேலையற்ற பட்டதாரிகள் 14வது நாளாக மட்டக்களப்பு நகரில் நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் கட்சியான…
Read More

ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் தொடர்கிறது…. (காணொளி)

Posted by - March 6, 2017
ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால்…
Read More

ஈழ மக்களுக்காக புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்!!(காணொளி)

Posted by - March 6, 2017
ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால்…
Read More

சர்வதேச நகர்வுகளின் படி கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டாம் என கூறுவது அத் தீர்மானங்களை இனிமேல் நிறைவேற்ற வேண்டாம் என கூறுவதற்கு சமனாகும்-எம்.ஏ.சுமந்திரன்(முழுக்காணொளி)

Posted by - March 6, 2017
இந்திய வெளியுறவுத்தறை செயலாளர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்த போது பெறக்கூடியதை பெற்று முன்னெறுங்கள் என்று கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More