கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்க்கும்  நிலமீட்பு  போராட்டத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை

Posted by - March 15, 2017
  முல்லைத்தீவு இராணுவ  படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி…
Read More

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தில் 14 நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப இராணுவம் சதி

Posted by - March 15, 2017
கேப்பாபுலவு பூர்விக கிராமத்தில் 14 நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப இராணுவம் சதி அவர்களின் அமைதிக்கு இடையூறு என கூறி…
Read More

கொழும்பிற்கு பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்பு(காணொளி)

Posted by - March 15, 2017
யாழில் இருந்து கொழும்பிற்கு  சென்றுகொண்டிருந்த  இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய  பேருந்தில்  கொண்டுசெல்லப்பட்ட   சுமார் இரண்டுகிலோ  கேரள கஞ்சா கிளிநொச்சிப்…
Read More

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்க்கும் நிலமீட்பு போராட்டத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை

Posted by - March 15, 2017
முல்லைத்தீவு இராணுவ  படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த…
Read More

காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வடக்கு போராட்டங்கள் தொடர்கின்றன.

Posted by - March 15, 2017
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நடத்தப்படும் போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால்…
Read More

டெங்கு அச்சுறுத்தல் – திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 66 பாடசாலைகளுக்கு பூட்டு

Posted by - March 15, 2017
டெங்கு அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 66 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிண்ணியா கல்வி வலைய திணைக்களம்…
Read More

நான்கு வயது குழந்தை அடித்துக் கொலை

Posted by - March 15, 2017
மட்டக்களப்பு – நாவற்குடா பிரதேசத்தில் 4 வயது குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்…
Read More

மட்டு.கீச்சான் பள்ளத்தில் சக்திவாய்ந்த கைக்குண்டுகள் மீட்பு

Posted by - March 15, 2017
மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மரமொன்றை வெட்டிக்கொண்டிருந்த இரண்டு பேர் இது…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பன்னிரெண்டாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 15, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை    பன்னிரெண்டாவது  நாளாக தொடர்கிறது.…
Read More

கிளிநொச்சி  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 24 வது நாளாகவும் தொடர்கின்றது 

Posted by - March 15, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017  அன்று  …
Read More