புலமைப்பரிசில் பரீட்சை திகதியை மாற்றுங்கள்- வீணாகானகுரூபீடம் கோரிக்கை

Posted by - April 5, 2017
2017 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய தேர் உற்சவத்திலன்று நடைபெற திகதியிடப்பட்டமைப்பு…
Read More

வவுனியாவில் நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

Posted by - April 5, 2017
வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

தமிழ் அரசியல்வாதிகள் பலர் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் – சீ.வி. விக்னேஸ்வரன் அதிருப்தி

Posted by - April 5, 2017
தமிழ் அரசியல்வாதிகள் பலர் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம்…
Read More

சிவில் பாதுகாப்பு குழுவை புறக்கணித்த வடமாகாணசபை உறுப்பினர்கள் : சி.தவராசா

Posted by - April 4, 2017
வடமாகாண சபைக்கான விடயமாகவே சட்டம் ஒழுங்கு காணப்படுகின்றது, எனவே சிவில் பாதுகாப்பு குழு கூட்டங்களை வடமாகாண சபையே நடத்த வேண்டும்,…
Read More

யாழ்ப்பாணத்தில் 17 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை!

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் , கயிட்ஸ் – வெலனி பிரதேசத்தில் வீடொன்றில் 17 வயதுடைய யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் கூரையில்…
Read More

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் பிரகடனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - April 4, 2017
தேசிய ரீதியில் மக்களின் காணி பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை நோக்கிய திட்டமிடல் பிரகடனம் இன்று  நல்லூர் கந்தசுவாமி…
Read More

மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு(காணொளி)

Posted by - April 4, 2017
மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் கிராம மட்ட இளம்…
Read More

வவுனியா செட்டிகுளம் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்..(காணொளி)

Posted by - April 4, 2017
வவுனியா செட்டிகுளம் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா, தாலிக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வாரிக்குட்டியூர் பிரதான வீதி…
Read More

யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரியின் இரண்டு மாடிக்கட்டடம் திறப்பு(காணொளி)

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரியின் இரண்டு மாடிக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு  மாடிக்கட்டடம்…
Read More

யாழ்ப்பாணம் கோப்பாய் கோட்டத்தினால் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் கோப்பாய் கோட்டத்தினால் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இதற்கமைய நீர்வேலி கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயத்தில் தமிழ், சிங்கள…
Read More