கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Posted by - April 6, 2017
கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ்  900 ஏக்கரில்  சிறுபோக நெற்செய்கை செய்வதாக  இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ்…
Read More

கிளிநொச்சியில் சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சி

Posted by - April 6, 2017
சமுர்த்தி அபிமானி 2017  எனும் வர்த்தகக் கண்காட்சி  இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது சமுர்த்தி பயனாளிகளின்  உற்பத்திகளின்  கண்காட்சியும் விற்பனையும்  இன்று…
Read More

கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு

Posted by - April 6, 2017
கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி  செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட  நான்கு உளவுஇயந்திரங்களுடன்  கூடிய…
Read More

 ‘நாச்சிக்குடா, வலைப்பாடு பகுதிகளுக்கு இறங்குதுறை வேண்டும்’ -கடற்தொழிலாளர்கள்

Posted by - April 6, 2017
கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட நாச்சிக்குடா, வலைப்பாடு உள்ளிட்ட பகுதிகளில், இறங்குதுறைகள் இன்மையால், அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.…
Read More

யாழ். மீசாலைப் பகுதியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எறிகணை

Posted by - April 6, 2017
யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் ஆலயம் ஒன்றுக்கு நீர்தாங்கி அமைக்க வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
Read More

வடமாகாண சபையில்  நியதிச்சட்டத்துக்கு அங்கிகாரம்

Posted by - April 6, 2017
2017ஆம் ஆண்டின் நீதிமன்ற குற்றப்பணங்களையும் தண்டப்பணங்களையும் கைமாற்றும் நியதிச்சட்டம், வடமாகாண சபையில் இன்று அங்கிகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90ஆவது அமர்வு,…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடர்கிறது(காணொளி)

Posted by - April 6, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…
Read More

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி (காணொளி)

Posted by - April 6, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சை

Posted by - April 6, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சையை பெற்றுள்ளனர். எனவே கர்ப்பிணி பெண்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்…
Read More