விசேட தேவையுடைய முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்க வில்லை – வியாழேந்திரன்

Posted by - April 10, 2017
விசேட தேவையுடைய முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்…
Read More

வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - April 10, 2017
  வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச…
Read More

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட 150 வீடுகளும் மக்களிடம் கையளிக்கப்பட்டன!

Posted by - April 10, 2017
வவுனியா – சின்ன அடம்பன் பகுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
Read More

மந்திகை ஆதார வைத்தியசாலை வைத்தியர் வயோதிபப் பெண்ணிடம் மோசமாக நடந்ததாக மக்கள் விசனம்

Posted by - April 10, 2017
பருத்தித்துறை – மந்திகையில் உள்ள ஆதார அரசினர் வைத்தியசாலையின் வைத்தியா்களும், தாதியர்களும் நோயாளர்களுடன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால் அவர்கள்…
Read More

சுகாதாரத் துறைக்கு அடுத்ததாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒரு சேவை மனப்பாங்குடன் பணியாற்றுகிறார்கள்- ஜி.ரி.லிங்கநாதன் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்…
Read More

திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன்……(காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன்……
Read More

வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்ற…
Read More

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம்!

Posted by - April 10, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட மின் உபகரணம் ஒன்று நந்திக்கடல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Read More

உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு(காணொளி)

Posted by - April 10, 2017
உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களை உள்ளடக்கிய உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட…
Read More

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான.. (காணொளி)

Posted by - April 10, 2017
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான அடிக்கள் நாட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பழைமை வாய்ந்த ஆலயமாக…
Read More