மல்லாவி – பாலிநகர் கிராமத்தில் பாம்பு தீண்டி சிறுவன் பலி

Posted by - April 12, 2017
மல்லாவி – பாலிநகர் கிராமத்தில், வீதியில் சென்ற பாம்பின் மீது துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் சறுக்கி வீழந்த போது,…
Read More

கிளிநொச்சியில் பலத்த காற்று – வீடுகள் பல சேதம்

Posted by - April 12, 2017
கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய…
Read More

புகையிரதக் கடவைகாப்பாளர்களின் பணி பகிஸ்கரிப்பு தொடர்கிறது(காணொளி)

Posted by - April 11, 2017
புகையிரதக் கடவைகாப்பாளர்களின் எதிர்காலம் என்ன? அரசு பதிலளிக்க வேண்டும்!! வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின்; தலைவர் கோரிக்கை!…
Read More

முல்லைத்தீவு முறிப்பு கொத்தியாகும்பம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் 12வது நாளாக …

Posted by - April 11, 2017
அமைச்சர் றிஷாட் பதியுதீன், பா.உ Dr  சிவமோகன், தேசிய ஐக்கிய முண்ணனி  தலைவர் அசாத் சாலி மற்றும், சிரேஷ்ட சட்டத்தரணி…
Read More

கேப்பாபிலவு போராட்டத்துக்கு முழு ஆதவு காணியை மீட்டெடுக்க பங்களிப்பேன் – அமைச்சர் றிஷாட்

Posted by - April 11, 2017
கேப்பாபிலவு மக்களின் காணி மீட்புப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்தகாணியை மக்களுடன் பெற்றுக்கொடுப்பதற்கான உச்ச கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்  அமைச்சர்…
Read More

வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் தொடர்பில் முற்றிலும் மாறுபட்ட தரவு வெளியிடும் நல்லிணக்க செயலணி

Posted by - April 11, 2017
வட பகுதியில் மட்டும் இன்னமும் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் படையினர் குந்தியிருக்கும் நிலையில் தற்போது வெறும் 27 ஆயிரத்து…
Read More

யாழ்.மாவட்ட புதிய கட்டளை தளபதி – வடக்கு முதல்வரை சந்தித்தார்.

Posted by - April 11, 2017
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை…
Read More

தமிழ் தலமைகள் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே முயற்சித்திருக்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டு

Posted by - April 11, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல. அது…
Read More

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் போராட்டம் – இன்று 21வது நாள்

Posted by - April 11, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 21வது நாளாகவும் தொடர்கிறது.…
Read More

கிளிநொச்சி போராட்டம் – இன்று 51வது நாள்

Posted by - April 11, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 51வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது.…
Read More