கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 53 ஆவது நாளாகவும்——- (காணொளி)

Posted by - April 13, 2017
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 53 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.…
Read More

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில்…… (காணொளி)

Posted by - April 13, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 23 ஆவது நாளை எட்டியுள்ளது. கிளிநொச்சி…
Read More

மட்டக்களப்பு துப்பாக்கிச் சூடு – 4 பெண்கள் படுகாயம்

Posted by - April 13, 2017
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் காஞ்சரம்குடா பனையறுப்பான் பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4…
Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் 510 பேர்

Posted by - April 13, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 510 பேர் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இருபத்தி மூன்றாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 13, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு  பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…
Read More

கரை எழில் கட்டுரைக்கு கரைச்சி கலாசார பேரவை வருத்தம் தெரிவித்துள்ளது

Posted by - April 13, 2017
கரை எழில் 2016 இல் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை  அச் சமூகம் கவலையுறும் விதத்தில்…
Read More

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு

Posted by - April 13, 2017
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா  காஞ்சிலங்குடாவில் 34  வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி  சூடு நடத்தப்பட்டுள்ளது.…
Read More

வடக்கில் காணப்படும் கிராம சேவகர் வெற்றிடத்தை நீக்க நடவடிக்கை – சாள்ஸ் எம் பி

Posted by - April 13, 2017
வடக்கில் காணப்படும் 246 கிராம சேவகர் வெற்றிடங்களையும்  நிரப்பும் நோக்கில் ஏப்ரல் 28ம் திகதி நேர்முகத் தேர்விற்கான கடிதங்கள்  அனுப்பப்பட்டு…
Read More