வட்டுவாகல் நில மீட்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது

Posted by - April 20, 2017
முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.…
Read More

வடக்கில் படுக்கை நோயாளிகளின் பராமரிப்பு பணிக்கு 66 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது- சுகாதார அமைச்சர்

Posted by - April 20, 2017
வட மாகாணத்தில் உள்ள படுக்கை நோயாளிகளின் இரு முக்கிய பராமரிப்பு பணிகளிற்காக 66 மில்லியன் ரூபாவினை வட மாகாண சுகாதார…
Read More

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்

Posted by - April 20, 2017
யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம் நாடுமுழுவதும் உள்ள தாதிய பாடசாலைகளில் இருந்து பயிற்சியை நிறைவுசெய்த 1500…
Read More

ஆசிரிய தொழிலைசமூக பணி என நினைத்து செய்ய வேண்டும் – வடமாகாண கல்விபணிப்பாளர்

Posted by - April 20, 2017
ஆசிரிய தொழில் வாழ்வாதாரத்துக்குரிய தொழில் என்று மட்டும் பாராமல் எதிர்கால சமூகத்தை வளப்படுத்தும் சமூக பணி என நினைத்து செய்ய…
Read More

காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும்- கேப்பாபுலவு மக்கள்(காணொளி)

Posted by - April 20, 2017
கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணியை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இதன்போது…
Read More

கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 20, 2017
  மாவட்ட செயலகத்தில் 30 நிமிடங்கள் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…
Read More

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 20, 2017
  வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

மட்டக்களப்பில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அன்னை பூபதியின் நினைவு தினம்(காணொளி)

Posted by - April 20, 2017
மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீர்த்த அன்னை பூபதியின் 29 ஆவது  ஆண்டு நினைவு தினம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில்,…
Read More

அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள்.(காணொளி)

Posted by - April 20, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாhரிகளினால், அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, காந்தி பூங்கா…
Read More

கல்குடா பகுதியில், தாக்குதலுக்குள்ளான இரண்டு ஊடகவியலாளர்களும், மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

Posted by - April 20, 2017
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற போது தாக்குதலுக்குள்ளான இரண்டு ஊடகவியலாளர்களும், மீண்டும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…
Read More