முள்ளிக்குளம் பகுதி விடுவிப்பு முதற்கட்ட வெற்றி – சுவாமிநாதன்

Posted by - May 1, 2017
மன்னார் முள்ளிக்குளம் பகுதி மீண்டும் அம்மக்களிடத்தில் கையளிப்பதற்கு கடற்படையினர் இணங்கியுள்ள நிலையில் அது தமது முயற்சிகளுக்கு கிடைத்த முதல்வெற்றியென சிறைச்சாலைகள்…
Read More

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்ட அகதிகள் இன்றைய தினம் நீதிவானிடம் முன்னிலை

Posted by - May 1, 2017
இந்தியாவில் இருந்து அயல் நாடு ஒன்றிற்கு தப்பிச் சென்றுகொண்டிருந்த 30 பர்மியர்களும் 2 படகோட்டிகளும் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது…
Read More

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியது- அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

Posted by - May 1, 2017
விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு…
Read More

முள்ளிக்குளத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Posted by - May 1, 2017
முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப்…
Read More

 சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­களுக்கு இடைக்கால தடை

Posted by - May 1, 2017
வடக்கு மாகாண சுகா­தார திணைக்­க­ளம் மற்­றும் உள்ளூராட்­சிச் சபை­க­ளில் கட­மை­யாற்­றும் பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நீதிமன்றம் இடைக்கால…
Read More

யாழ்.குடாக் கடலில் தத்தளித்த மியன்மார் அகதிகள் 30 பேர் மீட்பு!

Posted by - April 30, 2017
இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மியன்மார் பிரஜைகள் 30 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.
Read More

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் (காணொளி)

Posted by - April 30, 2017
தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு, களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின்…
Read More

மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் 10 வருடங்களின் பின்னர் தமது சொந்த மண்ணிற்கு…(காணொளி)

Posted by - April 30, 2017
  மன்னார் முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள்; நேற்று காலை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராம மக்கள் இன்று…
Read More

மேதினத்தை துக்கதினமாக அனுஸ்டிக்க போகின்றோம்- காணாமல் போனோரின் உறவினர்கள் (காணொளி)

Posted by - April 30, 2017
தொழிலாளர் தினமான நாளையை தினத்தை, துக்கதினமாக அனுஸ்டிக்கப் போவதாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். முல்லைத்தீவு…
Read More

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - April 30, 2017
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, வடக்கு…
Read More