தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பு வாகரையில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 18, 2017
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாகரைப் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வாகரை பிள்ளையார் ஆலயத்தில் இன்று…
Read More

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

Posted by - May 18, 2017
“எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும்…
Read More

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி நினைவேந்தலுக்கு இடைக்கால தடை

Posted by - May 18, 2017
முல்லைத்தீவு- முள்ளிவாய்காலில் அருட்தந்தை எழில்ரஜன் ஒழுங்கமைத்திருந்த முள்ளிவாய்க்கா ல் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸார் 14 நாட்கள் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாக…
Read More

முள்ளிவாய்காலில் விபத்து – 7 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - May 18, 2017
முள்ளிவாய்காலில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்ப்பட்ட வேளை பின்னால்…
Read More

சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

Posted by - May 17, 2017
சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

முன்னாள் எம்பியை அழைத்தமைக்காக பாடசாலையிடம் விளக்கம் கோரும் கல்வியமைச்சு

Posted by - May 17, 2017
கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு…
Read More

மே 18 என்பது இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான மிகப்பெரிய இனப்படுகொலை-சந்திரநேரு சந்திரகாந்தன்

Posted by - May 17, 2017
இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, சர்வதேசமும் இலங்கை அரசும் அதற்கு ஒத்துக் கொள்கிறதோ, எப்போது எமது போராட்டம் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறதோ,…
Read More

ஜனநாயக கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 3 நாள் நிகழ்வு

Posted by - May 17, 2017
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 3 ஆவது நாளாக…
Read More

இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட 34 தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

Posted by - May 17, 2017
 மன்னார் – உயிலங்குளம்   பகுதியில்   ஸ்ரீலங்கா இராணுவத்தினரால்   1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூரி…
Read More

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்திற்கு காற்று மெத்தை வழங்கி வைப்பு(காணொளி)

Posted by - May 17, 2017
  வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்திற்கு, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின்…
Read More