ஜனநாயக கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 3 நாள் நிகழ்வு

295 0

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 3 ஆவது நாளாக நடைபெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று மாலை 4.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்துக்கு அருகில் இடம்பெற்றது

15 ம் திகதி ஆரம்பித்த இந்த நிகழ்வு இன்று 3 ஆவது நாளாக மாலை 4 மனிக்கு சுடரேற்றி அன்சலி நிகழ்வுகள் நடைபெறது.