அரசியல் சாசன ஒழுங்கு விதிகளை மீறி முதலமைச்சர் செயற்பட முடியாது- சம்பந்தன்

Posted by - June 17, 2017
முதலமைச்சரின் கோரிக்கைகள் மீளப்பெறப்படுமாயின் வட. மாகாணத்தில் எழுந்துள்ள பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்படும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக்…
Read More

மக்களின் கொந்தளிப்பை குறைக்க உதவுமாறு கோரிக்கை – வடமாகாண முதல்வர்

Posted by - June 17, 2017
வடமாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்  நல்லூர் ஆதீனகர்த்தாவைச்சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது முதல்வர் விக்கனேஸ்வரன் தற்போது என் மீது…
Read More

முதலமைச்சருக்கு எதிரான செயற்பாட்டிற்கும் சுதந்திரக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை

Posted by - June 17, 2017
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவது தொடர்பான முடிவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்த…
Read More

உறுப்பினர்கள் 38 பேரும் நிலைப்பாட்டை தெரிவித்ததும் நடவடிக்கை எடுப்பேன் – வடக்கு ஆளுநர்

Posted by - June 17, 2017
வட மாகாண சபையின் 38 உறுப்­பி­னர்­களும்  முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான  தமது நிலைப்­பாட்டை என்­னிடம் தெரி­வித்­ததும் நான்…
Read More

அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்ட தயார் – பா.டெனிஸ்வரன்

Posted by - June 17, 2017
அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்டுவதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

மூன்றாவது சர்வதேச யோகா தினம் கிளிநொச்சியில்

Posted by - June 17, 2017
யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது  சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி…
Read More

சம்பந்தர் முதலமைச்சருக்கு அவசர கடிதம்

Posted by - June 17, 2017
வடக்கு முதலமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கையடங்கிய அவசர கடிதம் ஒன்று தலைவர் சம்பந்தரினால் வடக்கு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Read More

மாங்குளம் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நீதி அமைச்சரினால் நாட்டப்பட்டுள்ளது

Posted by - June 17, 2017
மாங்குளத்தில்  அமைய உள்ள புதிய  நீதிமன்றக் கட்டடத்திற்கான  அடிக்கல்  நாட்டும்  வைபவம்  இன்று காலை  ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றது.…
Read More

முதலமைச்சரின் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முயற்சிக்கின்றோம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - June 17, 2017
தமிழீழ விடுதலை அமைப்பு கழகம் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடக்கு மாகாண முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.…
Read More