கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் 117 ஆவது நாளை எட்டியது

Posted by - June 25, 2017
கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில்…
Read More

காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்-பொதுமக்கள்

Posted by - June 25, 2017
முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளைவிட்டு வெளியேற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசசெயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற…
Read More

இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது

Posted by - June 25, 2017
சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் இவர்கள் இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

நாகபூசணியைத் தரிசிக்க விசேட ஏற்பாடு- காரைநகர் – நயினாதீவு படகுச் சேவை ஆரம்பம்

Posted by - June 25, 2017
இன்று  நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், பக்தர்களின் வசதி கருதி காரைநகரில் இருந்தும் படகுச்சேவை…
Read More

வடமாகாண சபையும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்பட இணக்கம்

Posted by - June 25, 2017
எதிர்காலத்தில் மோதல்கள் இன்றி வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வில் இணைந்து செயற்படுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழரசு…
Read More

இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தின் வீதியை புனரமையுங்கள்! மக்கள் கோரிக்கை

Posted by - June 24, 2017
மிக மோசமான இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசமான  முல்லைத்தீவு   கரைதுறைபற்றின் மாத்தளன், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களுக்கான முதன்மை…
Read More

மல்லாவியில் பண்டாரவன்னியனின் சிலை உடைப்பு!

Posted by - June 24, 2017
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை சில விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
Read More

உண்மையைத் திரிபுபடுத்தி செய்தி வெளியிடும் உதயன் பத்திரிகை – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!

Posted by - June 24, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உதயன் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக…
Read More

முடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம்

Posted by - June 23, 2017
இன்றுகாலை  கிளிநொச்சி இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை…
Read More