33 வருடங்களின் பின்னர் வாவெட்டி ஈஸ்வர பெருமானுக்கு மக்கள் வழிபாடு

Posted by - July 5, 2017
வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தோடு தொடர்புடைய வாவெட்டி மலையில் அமைந்திருக்கின்ற வாவெட்டி ஈஸ்வர பெருமானுக்கு  இன்று ஆலய பரிபாலனை…
Read More

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் மனித மண்டையோடு மீட்பு

Posted by - July 5, 2017
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு அருகாமையில் காணப்பட்ட கழிவு நீர் செல்லும் மதகினுள் இருந்து இன்று புதன்…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார்!

Posted by - July 5, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே தனி தமிழீழம் என்ற கோட்பாட்டின் மூலம் இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல்

Posted by - July 4, 2017
கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017 ஆண்டுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் பெறும்…
Read More

தென்னிந்திய இழுவைப்படகுகளாலேயே கடல் வளங்கள் அழிவடைகின்றது- மரியநாயகம் இமானுவேல் (காணொளி)

Posted by - July 4, 2017
தென்னிந்திய இழுவைப்படகுகளாலேயே கடல் வளங்கள் அழிவடைவதாகவும், தென்னிந்திய இழுவைப் படகுகளின் வருகையை நிறுத்த வேண்டும் எனவும் குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி…
Read More

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், மரம் அரியப் பயன்படுத்தப்படும்  நவீன இயந்திரம் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - July 4, 2017
மரம் அரிவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் ஒன்று, நேற்றைய தினம் சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
Read More

கடலட்டைகளை விற்பனை செய்து வந்த இரண்டு பேர் கைது

Posted by - July 4, 2017
மன்னார் – வங்காலை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளை விற்பனை செய்து வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று…
Read More

ஜெயபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வயல் நிலங்கள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை

Posted by - July 4, 2017
ஜெயபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வயல் நிலங்கள் பகிர்ந்தளிக்க சிறீதரன் எம்.பி நடவடிக்கை. கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் கிராமத்தில் வாழும்…
Read More

சுழற்சி முறை கடன் உதவி வழங்கல்-(செல்வநகர் முதியோர் சங்கம்)

Posted by - July 4, 2017
செல்வநகர் முதியோர் சங்கத்தினால்  முதியோர்களுக்கான சுழற்சி  முறை கடன் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று  கிளிநொச்சி செல்வநகர் கிராம அபிவிருத்திச்சங்கத்தில்…
Read More

காலத்தை கடத்தாது உரிய பதில் தாருங்கள் 119 நாளாக வீதியில் கிடந்து சாகிறோம்

Posted by - July 4, 2017
தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 119 ஆவது நாளாக…
Read More