கிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்

Posted by - April 27, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு

Posted by - April 27, 2017
காணாமல் ஆக்கப்போரினால் இன்றைய தினம்  வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு
Read More

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் யாழில் ஸதம்பிதம்(படங்கள்)

Posted by - April 27, 2017
காணாமல் ஆக்கப்போரினால் இன்றைய தினம்  வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவைகளான…
Read More

தமிழீழம் தழுவிய முழு கடையடைப்புப் போராட்டம் தொடங்கியது!

Posted by - April 27, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கக்கோரியும்
Read More

வடக்குக் கிழக்கில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு (காணொளி)

Posted by - April 26, 2017
  வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நாளை மேற்கொள்ளப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு, சகல மக்களும் தமது ஆதரவை வழங்க…
Read More

6.5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் 410 பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Posted by - April 26, 2017
வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 410 பேருக்கு 6.5 மில்லியன் பெறுமதியான விவசாய…
Read More

சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் நிடிப்பு

Posted by - April 26, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம்  மாதம்…
Read More

மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை

Posted by - April 26, 2017
மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை ரிஷாட், அசாத் சாலி கடற்படைத் தளபதியுடன் பேச்சு மறிச்சுக்கட்டி பள்ளிவாயல்…
Read More

நாளை ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை – சி. சிவமோகன்

Posted by - April 26, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தக் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம்.இவர்கள் வடக்கு, கிழக்கில்…
Read More