பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நீக்கம்

Posted by - July 26, 2017
ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றத்தினால்…
Read More

புத்துவெட்டுவான் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கிவைப்பு

Posted by - July 26, 2017
மிகவும் வறுமைப்பட்ட, பாதிக்கப்பட்ட, கிராமத்திற்குள் செல்வதற்கே சீரான பாதைகளற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்துவெட்டுவான் கிராமத்தின் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை…
Read More

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினர் நல்லை ஆதீன முதல்வருடன் சந்திப்பு

Posted by - July 26, 2017
அரசியல் கைதிகளை விடுவிக்க போராடும் தேசிய அமைப்பினர் யாழ்ப்பாணம் நல்லை ஆதின முதல்வரை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். பயங்கரவாத தடை…
Read More

கிளிநொச்சியில் சட்டவிரோத மது ஒழிப்பு வழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - July 26, 2017
சட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று புதன் கிழமை காலை பத்து மணிக்கு கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரிதாஸ்…
Read More

சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலீஸ்அதிகாரிக்கு யாழ் முஸ்லீம்கள் அஞ்சலி

Posted by - July 26, 2017
கடந்த சனிக்கிழமை  யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற சூட்டு சம்பவத்தின் போது உயிரிழந்த பொலீஸ் உப பரிசோதகருக்கு யாழ்ப்பாணம் முஸ்லீம்களினால்…
Read More

நீதித்துறை மீதான அச்சுறுத்தல் நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்லும்

Posted by - July 26, 2017
நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு மீதான அச்சுறுத்தல்கள் நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்லும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…
Read More

வித்தியா படுகொலை – அமைச்சர் விஜயகலாவின் தொடர்பை ஆராயப் பணிப்பு

Posted by - July 25, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்ததன் பேரில் சந்தேகத்தில் கைது…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம் இன்றும் தொடர்கிறது

Posted by - July 25, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை…
Read More

துப்பாக்கி சூட்டு சந்தேகநபர் தடயம் காண்பிக்க அழைத்து செல்லப்பட்டார்

Posted by - July 25, 2017
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்டார் என்ற சந்தேகத்தில் பேரில் தேடப்பட்டுவந்த செல்வராசா ஜெயந்தன் இன்று…
Read More