சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலீஸ்அதிகாரிக்கு யாழ் முஸ்லீம்கள் அஞ்சலி

225 0
கடந்த சனிக்கிழமை  யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற சூட்டு சம்பவத்தின் போது உயிரிழந்த பொலீஸ் உப பரிசோதகருக்கு யாழ்ப்பாணம் முஸ்லீம்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று மதியம் ஐந்து சந்தி பகுதியில்   ஒன்று கூடிய யாழ் முஸ்லீம்கள் இறந்த பொலீஸ் அதிகாரியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.ஐந்து சந்தி பகுதி கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்து.

Leave a comment