அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினர் நல்லை ஆதீன முதல்வருடன் சந்திப்பு

281 0
அரசியல் கைதிகளை விடுவிக்க போராடும் தேசிய அமைப்பினர் யாழ்ப்பாணம் நல்லை ஆதின முதல்வரை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 150 ற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இந்த அமைப்பினர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் மத தலைவர்களை சந்தித்து தமது நிலைப்பாடு பற்றி விளக்கமளித்து வரும் நிலையில் இன்றைய தினம் நல்லை ஆதீனம் மற்றும் யாழ் ஆஐர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றனர்.

Leave a comment