கோப்பாய் தாக்குதல்; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 2, 2017
யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் இருவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக…
Read More

எப்படி மீளப்போகின்றது புதியநகர்?மக்கள் ஆதங்கம்

Posted by - August 2, 2017
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின்போது இடம்பெயர்ந்து மீண்டும் மீளக்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு – புதியநகர் கிராம மக்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு…
Read More

திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - August 2, 2017
திருகோணமலை – நிலாவெளி – நெடுங்கேணி வனப்பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் என்பன காவல்துறை விசேட படைப்பிரிவால்…
Read More

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சாதகமானோரே இராணுவத்தை அழைக்க எதிர்க்கின்றனர்

Posted by - August 2, 2017
இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிகின்றார்களோ அதேபோல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்…
Read More

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்

Posted by - August 2, 2017
பருத்தித்துறை  பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த…
Read More

யாழில் திருட்டு முயற்சி முறியடிப்பு

Posted by - August 2, 2017
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஓர் வீட்டிற்குள் இரவு 7.30 மணியளவில் உள்நுழைந்த இரு இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முதியவரின்…
Read More

நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகு உரிமையாளர்கள் இன்று முதல் பணி பகிஸ்கரிப்பு

Posted by - August 2, 2017
நயினாதீவு-குறிகட்டுவான் தனியார் படகு உரிமையாளர்கள் இன்று 02/08/2017 முதல்  பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளார்கள். மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவையினை இலகுவாக வயது…
Read More

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்

Posted by - August 2, 2017
கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த காரை நகர் பகுதி மக்கள் காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்னால்…
Read More

காணி விடுவிப்பு  குறித்து பிரித்தானியா வரவேற்பு

Posted by - August 1, 2017
இலங்கையில் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை படையினர் விடுவித்து வருகின்றமை குறித்து பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. எனினும் சமூகங்களுக்கு மத்தியில்…
Read More

காசநோயை இல்லாதொழிக்க விசேட செயலமர்வு

Posted by - August 1, 2017
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் காசநோயை இல்லாதொழிக்கும் நோக்கில் விசேட செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது. உலக காசநோய் தினத்தை…
Read More