கோப்பாய் தாக்குதல்; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

215 0

யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் இருவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a comment