கோப்பாய் பருத்தித்துறையில் பகல்வேளையில் துணிகரத் திருட்டு

Posted by - August 3, 2017
கோப்பாய்  பருத்தித்துறைவீதி நாவலர்பாடசாலை அருகில் உள்ள ஆசிரியர் வீடடில் நேற்றைய தினம் பகல்வேளையில் உள் நுழைந்த திருடர்கள் ஆசிரியரின் தாலிக்கொடி…
Read More

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் இரகசிய கலந்துரையாடல்

Posted by - August 3, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து இயங்குவது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் மூன்றும்…
Read More

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு சவால் விடும் சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - August 3, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் உண்மையான சேவைக்காக எந்த  அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு சேவை மேற்கொண்டனர் என அந்த மாவட்டத்தில் பகிரங்க விவாதம்…
Read More

வித்தியா கொலை வழக்கு; குறுக்கு விசாரணையின் போது அதிரடி கேள்வி

Posted by - August 3, 2017
வித்தியாவின் கொலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தினால் குற்றவாளிகளாக யாரையாவது காட்ட வேண்டிய தேவை இருந்ததால் குற்றச் செயல்களில்…
Read More

கிளிநொச்சியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் விபத்து! வயோதிபப்பெண் மரணம்

Posted by - August 3, 2017
கிளிநொச்சி சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் இன்று முற்ப்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் வயோதிபப்பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில்…
Read More

விஜயகலா தொடர்பில் நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அனுமதி தேவை-பொலிஸ்

Posted by - August 3, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பத்தின் போது பிரதான சந்தேக நபரான சுவில் குமார் எனப்படும் சந்தேக நபர் தப்பிச்செல்வதற்கு…
Read More

வித்தியா வழக்கு – குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரி சாட்சியம்

Posted by - August 2, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், 12 ஆவது…
Read More

யாழில் இடம்பெறுகின்ற வன்முறை சம்பவங்களுக்கு வட மாகாண சபையும் பொறுப்பு

Posted by - August 2, 2017
யாழ் நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இளைஞர்களின் வன்முறைச் செயற்பாடுகளுக்கு வட மாகாண சபையும் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது என்று வட…
Read More

வவுனியாவில் 30 வரு­டங்­க­ளாக முடக்­கப்­பட்­டி­ருந்த சாலை திறப்பு

Posted by - August 2, 2017
வவு­னி­யா­வில் 30 வரு­டங்­க­ளாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருந்த சாலை மக்­கள் பாவ­னைக்­கா­கத் திறந்து வைக்­கப்­பட்­டது. வவு­னியா தெற்­கி­லுப்­பைக்­கு­ளம் மற்­றும் மாம­டு­சந்­தியை இணைக்­கும் ஔவை­யார்…
Read More

சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

Posted by - August 2, 2017
சைட்டத்திற்கு எதிர்ப்புத்  தெரிவித்து கிளிநொச்சியிலும்  கவனயீர்ப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இன்று புதன் கிழமை மதியம் 12 மணி முதல் 2…
Read More