கோப்பாய் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரிடம் தொடர்ந்தும் விசாரணை

Posted by - August 8, 2017
கோப்பாய் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரும் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர…
Read More

இரணைமடுகுளத்தின் கீழான நெற்செய்கை திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது – சுதாகரன்

Posted by - August 8, 2017
இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம் பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கி…
Read More

நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

Posted by - August 8, 2017
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஆனந்த வீரசேகரவிற்கும் இடையில் நல்லிணக்க சந்திப்பொன்று…
Read More

வாள் வெட்டு சந்தேக நபர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - August 8, 2017
யாழ்.கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் , கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை…
Read More

இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வு தீர்வு?

Posted by - August 8, 2017
இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வு கொண்ட ஒரு தீர்வினையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். 
Read More

அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகல்

Posted by - August 7, 2017
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்  தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார். மாகாணத்தின் அமைச்சரவை…
Read More

தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு

Posted by - August 7, 2017
தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பொன் சிவசுப்ரமணியம் தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு…
Read More

பல ஏக்கர் வயல் நிலங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்!

Posted by - August 7, 2017
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றைய தினம்  ஒரே நாளில் பல இடங்களிலும் வயல் நிலங்களிற்குள் உள் நுழைந்த யானைக் கூட்டம்…
Read More

ஆவா குழுவின் பிரிதித்தலைவர் உள்ளிட்ட நால்வர் கொழும்பில் கைது

Posted by - August 7, 2017
யாழில் பல வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவின் பிரதித்தலைவர் உள்ளிட்ட நால்வர் இன்று கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More

யாழ். திருநெல்வேலியில் சில உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் சீல் வைப்பு!

Posted by - August 7, 2017
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதாரம் இன்றி இயங்கிய உணவகம் மற்றும் வர்த்தக…
Read More